Friday, February 13, 2009


நெட்டை மரம்
நிஜம் தேடி வருகின்றதே
நிஜம் என்பதென்ன?
தேடட்டும்...தேடி
கிடைத்த பின் தான்
பார்ப்போம்..நிஜம்
எங்கேயென்று!

No comments:

Post a Comment