Friday, February 13, 2009


படைத்ததெல்லாம் படைத்தான்
இறைவன் யாருக்காக படைத்தான்..
நமக்காக படைத்தான்....
இவனோ...இருப்பவனின் உயிரை
எடுத்து வருகின்றான்...
யாருக்காக எடுக்கின்றான்..

ஒருவன் படைக்கின்றான்
ஒருவன் படையெடுக்கின்றான்
இறைவா ... பதில் சொல்!

No comments:

Post a Comment